நீதிமன்ற வளாகத்தில் துப்பாக்கி சூடு: நால்வர் காயம்

கம்பஹா, ஜுலை 27

கம்பஹா நீதிமன்ற வளாகத்திற்கு அருகில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் “பாஸ் பொட்டா” உள்ளிட்ட நான்கு பேர் காயமடைந்துள்ளனர்.

அறிக்கை ஒன்றை வெளியிட்டு பொலிஸ் ஊடகப்பிரிவு இதனைத் தெரிவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *