திருச்சி முகாமிலிருந்து இலங்கை அகதிகள் ஐவர் விடுதலை!

திருச்சி முகாமிலிருந்த இலங்கை அகதிகள் ஐவர் இன்றையதினம் விடுதலை செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

அகில் தாஸ் ஆறுமுகம், தாரகன்ரங்கநாதன் ,உதயகுமார் நடராசா, ஜெயரட்ணம் ஆனந்தகுமார் சுப்ரமணியம் ஆகியோரே விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

பிறசெய்திகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *