நிறுத்தி வைக்கப்பட்டிருந்ந திரிபோஷா உற்பத்தி மீண்டும் ஆரம்பம்!

நாட்டில் நீண்ட காலமாக நிறுத்தி வைக்கப்பட்ட திரிபோஷா உற்பத்தி மீண்டும் ஆரம்பிக்கப்ட்டுள்ளதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

திரிபோஷா உற்பத்திக்கு தேவையான சோளம் உள்ளிட்ட மூலப்பொருட்களுக்கான தட்டுப்பாடு காரணமாக
திரிபோஷா உற்பத்தி நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது.

உலக உணவுத் திட்ட அமைப்பின் இலங்கைக்கான பிரதிநிதிகள் குழுவுடன் நடைபெற்ற கலந்துரையாடலின் போதே இவ்வாறு இணக்கப்பாடு எட்டப்பட்டிருந்தது.

இந்தநிலையிலேயே தற்போது திரிபோஷா உற்பத்தி மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *