இந்துக்களால் இன்று கடைப்பிடிக்கப்படும் ஆடிஅமாவாசை விரதம் காரணமாக மரக்கறிகளின் விலை வழமையை விட நேற்று அதிகரித்துக் காணப் பட்டது என்று தெரிவிக்கப்பட்டது .
அதன்படி . கத்தரிக்காய் ஒரு கிலோ 400 ரூபாவாகவும் . பாகற் காய் ஒரு கிலோ 800 ரூபாவாகவும் , பயிற் றங்காய் ஒரு கிலோ 600 ரூபாவாகவும் விற்பனை செய்யப்பட்டன .
அதனைவிட ஏனைய மரக்கறிவகைகளும் ஒரு கிலோ 200 ரூபாவுக்கு மேல் விற்கப்பட்டன.திருநெல்வேலி , சுன் னாகம் , மருதனார் மடம் போன்ற சந்தை களில் பெருமளவிலான மக்கள் முண்டியடித்து மரக்கறி வகைகளைக் கொள்வனவு செய்தனர்.
பிறசெய்திகள்