‘கோட்டா கோ கம’விலிருந்து வெளியேறும் முக்கிய அமைப்பு!

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கு எதிராக மக்கள் போராட்டத்தை ஆரம்பித்த கறுப்புத் தொப்பி இயக்கம், (Black Cap Movement withdraws) காலி முகத்திடலுக்கான தனது பங்களிப்பை இன்று முதல் உத்தியோகபூர்வமாக நிறைவு செய்துள்ளது.

கோட்டாபய ராஜபக்சவின் இராஜினாமாவைத் தொடர்ந்து, காலிமுகத்திடல் போராட்டத் தளத்தை ஆக்கிரமிப்பு செய்வதில் எந்தக் காரணமும் இல்லை என அந்த இயக்கம் அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது.

‘அரகலயா 4.0’, இது தனது எதிர்ப்பின் அடுத்த கட்டமாகும், இது ‘காலி முகத்திற்கு அப்பால்’ பிரகடனத்தில் சேர்க்கப்பட்டுள்ள சீர்திருத்தங்களைக் கொண்டுவருவதை நோக்கமாகக் கொண்டுள்ளது என பிளாக் கேப் இயக்கம் மேலும் அறிவிதுள்ளது.

பிறசெய்திகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *