வரலாற்று சிறப்புமிக்க ஸ்ரீ தலதா மாளிகையின் எசல பெரஹராவிற்கான காப்பை தாங்கிய வாகன பேரணி ஸ்ரீ விஷ்னு ஆலயத்தை அண்மித்துள்ளது.
மியன் ராஜா என்ற யானையின் மீது குறித்த காப்பு கொண்டு செல்லப்பட்டது.

இதன்படி, நாளை அதிகாலை சுப முகூர்த்தத்தில் காப்பு கட்டுதல் இடம்பெறவுள்ளது.
இதனையடுத்து, வரலாற்று சிறப்புமிக்க ஸ்ரீ தலதா மாளிகையின் பெரஹரா ஆரம்பமாகவுள்ளது.
பிறசெய்திகள்