எரி­பொ­ருள் விநி­யோகக் கட­மை­யி­லி­ருந்து பிர­தேச செய­ல­கங்­க­ளின் பணி­யா­ளர்­கள் வில­கல்

யாழ்ப்­பா­ணத்­தி­லுள்ள எரி­பொ­ருள் நிரப்பு நிலை­யங்­க­ளில் கட­மை­யாற்­றும் பிர­தேச செய­லக, மாவட்­டச் ­செ­ய­லகப் பணி­ யா­ளர்­களை அந்­தக் ­க­ட­மை­யி­லி­ருந்து விலகி தமது வழ­மை­யான அலு­வ­ல­கக் கட­மைக்குச் செல்­லு­மாறு பணிக்­கப்­பட்­டுள்­ளது.

அனைத்து பிர­தேச செய­ல­கங்­க­ளுக்­கும் யாழ். மாவட்ட செய­லர் இந்­தப்­ப­ணிப்­பு­ரையை நேற்­று­முன்­தி­னம் விடுத்­துள்­ளார்.

அரச உத்­தி­யோ­கத்­தர்­க­ளுக்­குப் பதி­லாக எரி­பொ­ருள் நிரப்பு நிலை­யங்­க­ளில், பெற்­றோ­லி­ய­கூட்­டுத்­தா­ப­னத்­தின் ஏற்­பாட்­டில் இளை­ஞர் சேவை­கள் மன்ற உறுப்­பி­னர்­கள் கட­மை­யில் ஈடு­ப­டு­வார்­கள் என்­றும் தெரி­விக்­கப்­ப­டு­கின்­றது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *