நல்லூரில் “திருநல்லூர் திருப்புகழ்” வெளியீடும் இசை அர்ப்பணமும்!

தவ.தஜேந்திரனால் ஆக்கப்பட்ட ‘ திருநல்லூர்த் திருப்புகழ் வெளியீட்டு நிகழ்வும் இசை அர்ப்பணமும் நாளை பிற்பகல் 4 மணிக்கு நல்லூர் துர்க்காதேவி மணி மண்டபத்தில் இடம்பெறவுள்ளன .

சிவபூமி அறக்கட்டளைத் தலைவர் கலா நிதி ஆறு.திருமுருகன் தலைமையில் இடம்பெறவுள்ள நிகழ்வில் , திருப்புகழ் இசைத்தொகுப்பு வெளியீட்டையும் , உரையையும் யாழ் . பல்கலைக் கழகத்தின் துணைவேந்தர் பேராசிரியர் கலாநிதி சிறீ .சற்குணராஜா மேற்கொள்ளவுள்ளார் .

இதனைத்தொடர்ந்து திருப்புகழ் நூல் வெளி ல்யீட்டையும் உரையையும் யாழ் . பல்க லைக்கழகத்தின் முன்னாள் துணைவேந் ல்தர் பேராசிரியர் கலாநிதி . என்.சண்முக லிங்கனும் ஆற்றவுள்ளார் .

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தரும் , வாழ்நாள் பேராசிரியருமான பொன்.பாலசுதந்த ரம்பிள்ளை முதல் பிரதியைப் பெறவுள்ளார் . யாழ் . மாநகர முதல்வர் வி.மணி வண்ணன் சிறப்புப் பிரதியைப் பெறவுள்ளார் .

பிறசெய்திகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *