
ஜனாதிபதியாக ரணில் விக்கிரமசிங்க பதவி யேற்றதை தொடர்ந்து அரசியல் அரங்கில் பல்வேறு மாற்றங்கள் இடம்பெற்று வருகின்றன.
இந்நிலையில் வடமாகாண ஆளுநராக நல்லாட்சி அரசாங்கத்தின் காலத்தில் புனர்வாழ்வு மற்றும் மீள்குடியேற்ற அமைச்சராக கடமையாற்றிய டீ. எம் சுவாமிநாதன் வடமாகாண ஆளுநராக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவால் நியமிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
பிறசெய்திகள்