நீண்ட நேர நீர்வெட்டு! கொழும்பு மக்களுக்கு அறிவிப்பு

கொழும்பின் பல பகுதிகளுக்கு நீண்ட நேரம் நீர் விநியோகம் தடைப்படும் என தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.

அத்தியாவசிய பராமரிப்பு பணிகள் காரணமாக நீர் விநியோகம் தடைப்படும் அந்த சபை தெரிவித்துள்ளது.

அதன்படி நாளை (30) இரவு 9 மணி முதல் நாளை மறுநாள் (31) காலை 8 மணி வரை கொழும்பு 09, 10, 11 மற்றும் 12 ஆகிய பகுதிகளில் 11 மணித்தியாலங்களுக்கு நீர் விநியோகம் தடைப்படும் நீர்வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை தெரிவித்துள்ளது.

பிறசெய்திகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *