மூன்று கோடி ரூபா பெறுமதியான மெத்தம்பெட்டமைன் மாத்திரை சிக்கியது!

நெதர்லாந்தில் இருந்து தபால் மூலம் அனுப்பப்பட்ட சுமார் மூன்று கோடி ரூபா பெறுமதியான 2973 மெத்தம்பெட்டமைன் மாத்திரைகளை இலங்கை சுங்க மத்திய தபால் பரிவர்த்தனை பிரிவு அதிகாரிகள் கைப்பற்றியதாக சுங்க ஊடகப் பேச்சாளர், சுங்கப் பணிப்பாளர் திரு.சுதத்த சில்வா தெரிவித்தார்.

கனேமுல்ல பிரதேசத்தில் வசிக்கும் ஒருவர் நெதர்லாந்தில் இருந்து மசாஜ் இயந்திரமாக கொண்டு வரப்பட்ட இந்த பார்சல் தொடர்பில் சந்தேகத்தின் பேரில் இயந்திரத்தை திறந்து பார்த்த போது அதில் கவனமாக மறைத்து வைக்கப்பட்டிருந்த போதை மாத்திரைகள் கண்டுபிடிக்கப்பட்டு போதைப்பொருளின் சந்தை பெறுமதி சுமார் என சுங்க ஊடகம் தெரிவித்துள்ளது.

பிறசெய்திகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *