ஜனாதிபதியின் மக்கள் தொடர்புகள் பணிப்பாளர் நாயகமாக துசித ஹல்லோலுவ நியமனம்

ஜனாதிபதியின் மக்கள் தொடர்புகள் பணிப்பாளர் நாயகமாக துசித ஹல்லோலுவ நியமிக்கப்பட்டுள்ளார்.

இன்று முதல் அமுலுக்கு வரும் வகையில் குறித்த நியமனம் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, இலங்கை மின்சார சபையை மறுசீரமைக்க வேண்டும் என மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

பிறசெய்திகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *