
நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகி நேற்றைய தினம் (28) மேலும் 5 பேர் உயிரிழந்துள்ளனர்.
சுகாதார சேவைகள் பணிப்பாளரின் உறுதிப்படுத்தலுடன் அறிக்கை ஒன்றை வெளியிட்டு அரசாங்கத் தகவல் திணைக்களம் இதனைத் தெரிவித்துள்ளது.
இதேவேளை, நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான மேலும் 143 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
அதற்கமைய, கொரோனா தொற்றுக்குள்ளானவர்களின் மொத்த எண்ணிக்கை 665,543ஆக அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
பிறசெய்திகள்