வார இறுதி நாட்களிலும் 3 மணி நேரம் மின்வெட்டு!

நாட்டில் கடந்த சில மாதங்களாக மின்வெட்டு அமுல்படுத்தப்பட்டு வருகின்றது.

இந்நிலையில் இன்றையதினம் (30) மற்றும் ஞாயிற்றுக்கிழமை (31) 3 மணிநேரம் மின்வெட்டு அமுல்படுத்தப்படும் என பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

அதன்படி, ஏ, பி, சி, டி, இ, எஃப், ஜி, எச், ஐ, ஜே, கே, எல், பி, கியூ, ஆர், எஸ், டி, யு, வி, டபிள்யூ மண்டலங்களில் ஒரு மணி நேரம் 40 நிமிடங்கள் இருக்கும். மதியம் மற்றும் இரவில் 40 நிமிடங்கள், 1 மணி நேரம் 20 நிமிடங்கள் மின்வெட்டு இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

பிறசெய்திகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *