வவுனியா கொந்தக்காரன்குளத்தில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 550 லீற்றர்
ஓமந்தை பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளது.
புளியங்குளம் விசேட அதிரடிப் படையினரினருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கையின் போது பதுக்கி வைக்கப்பட்டிருந்த 550 லீற்றர் டீசல் நேற்று மீட்கப்பட்டதுடன், ஒருவரையும் கைது செய்து ஓமந்தை பொலிஸில் கையளிக்கப்பட்டுள்ளது.
இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணையினை ஓமந்தை பொலிஸாரால் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
