யாழ்ப்பாண பல்கலைக்கழக சர்வதேச ஆய்வரங்கின் ஒரு பகுதியாக மூன்றாவது அனைத்துலகத் தமிழியல் ஆய்வு மாநாடு நிகழ்வு இடம்பெறவுள்ளது .
இந்நிகழ்வானது ”ஈழத்துத் தமிழியல் மரபும் மாற்றமும் -இருபதாம் நூற்றாண்டிற்கு முற்பட்டது ” என்பதனை கருப்பொருளாகக்கொண்டு நடைபெறவுள்ளது.
மேலும் இந்நிகழ்வு பேராசிரியர்.ம.இரகுநாதன் தலைமையில் ஆகஸ்ட் 03 புதன்கிழமை அன்று கைலாசபதி கலையரங்கத்தில் இடக்க்ம்பெறவுள்ளது.