மீண்டும் நடைமுறைக்கு வரும் முகக்கவச பாவனை

<!–

மீண்டும் நடைமுறைக்கு வரும் முகக்கவச பாவனை – Athavan News

முகக்கவசம் அணியாமல் எரிபொருள் நிரப்பும் நிலையங்களுக்கு வருகை தருபவர்களுக்கு எரிபொருள் விநியோகிக்கப்படமாட்டாது என  எரிபொருள் விநியோகிப்பவர்களின் சங்கத்தின் இணை செயலாளர் நாவொட்டுன்ன  தெரிவித்துள்ளார்.

அத்துடன் குறித்த நடைமுறை நாளை (திங்கட்கிழமை)  முதல் அமுலுக்கு வரவுள்ளதோடு, வரிசைகளில் காத்திருக்கும் அனைவரும் முகக்கவசம் அணிவது கட்டாயமாகும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது .

மேலும்  முகக்ககவசம் அணியாது பஸ்களில் பயணிப்பவர்கள், பொது இடங்களில் நடமாடுபவர்கள், ஆகியோருக்கு எதிராக நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது .


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *