யாழ்ப்பாணத்தில் ஞாயிறு ஆராதனை இடம்பெற்றுக் கொண்டிருந்த போது, தேவாலயத்தை மின்னல் தாக்கியது.
குருநகர், புனித ஆரோக்கியநாதர் தேவாலயத்தில் இன்று காலை 6.30 மணியளவில் இந்த சம்பவம் நடந்தது.

இன்று காலை யாழ்ப்பாணத்தின் பல பகுதிகளில் மழை வீழ்ச்சி பதிவானது.
புனித ஆரோக்கியநாதர் தேவாலயத்தில் ஞாயிறு ஆராதனை நடந்து கொண்டிருந்த போது, தேவாலயத்தின் மீது மின்னல் தாக்கியது.

இதனால் மேற்கூரைப்பகுதிகளும், மின் இணைப்புக்களும் சேதமடைந்தன. எனினும், யாருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை.




பிறசெய்திகள்
- இன்னொரு கொரோனா அலையை எதிர்கொள்ள எம்மிடம் வலிமை இல்லை! – அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் எச்சரிக்கை
- ஜனநாயக விரோத வழிமுறைகளை பின்பற்றும் கட்சிகள் குழுக்கள் தடை செய்யப்படலாம்! விடுக்கப்பட்ட எச்சரிக்கை
- வாயை மூடவில்லை என்றால் எரிபொருள் வழங்கப்பட மாட்டாது!
- இனி வாகன வருமான அனுமதிப்பத்திரம் இருந்தால் எரிபொருள் கிடைக்கும் – அமைச்சர் அதிரடி
- Facebook:https://www.facebook.com/samugamweb
- Instagram:https://www.instagram.com/samugammedia/
- Twitter:https://twitter.com/samugammedia
- Youtube:https:/