
ரூபவாஹினி ஒளிபரப்பு கூட்டுத்தாபனத்திற்குள் கடந்த 13ஆம் திகதி அத்துமீறி நுழைந்த தனிஸ் அலி இன்று நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டார்.
ஒளிபரப்புக்கு இடையூறு விளைவித்த குற்றச்சாட்டின் கீழ் கைது செய்யப்பட்ட கடந்த 26 ஆம் திகதி கைது செய்யப்பட்டிருந்தார்.
இதேவேளை இன்று கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
பிறசெய்திகள்