நிந்தவூரில் அதிகரித்துவரும் கடலரிப்பு சம்பவங்கள்!(படங்கள் இணைப்பு)

நிந்தவூரில் கடல் அரிப்பு தொடர்பில் சமூக ஆர்வளர்கள் குறிப்பிடுகையில்,

நிந்தவூர் கடற்கரை பிரதேசத்தில் இன்று(1) கடலில் மூழ்கிய கட்டடம் மற்றும் வீடுகளின் காட்சிகளே காணப்படுகிறது.

அதேவேளை நாட்டின் சுற்றுச்சூழல் விவகார அமைச்சராக புதிதாக பொறுப்பேற்றுள்ள கபினட் அமைச்சர் ஹாபிஸ் நஸீர் அவர்களின் மேலான கவனத்திற்காக இதை நாம் பரிந்துரை செய்கிறோம்.

இயற்கை வளங்களை பாதுகாக்கும் முறையற்ற செயற்பாடு காரணமாக மீனவர்களின் கட்டடங்கள் மற்றும் குடியிருப்புக்கள் பல கடலில் மூழ்கி வருகின்றன.

பிரதேச அரசியல் மற்றும் சமூக ஆர்வலர்களும் இதில் கவனம்கொள்ளுமாறு பொதுமக்கள் சார்பாக கேட்டுக்கொள்கிறோம் என குறிப்பிட்டுள்ளனர்.

பிறசெய்திகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *