மஹிந்த மற்றும் பசிலுக்கு விதிக்கப்பட்ட பயணத்தடை நீடிப்பு !

<!–

மஹிந்த மற்றும் பசிலுக்கு விதிக்கப்பட்ட பயணத்தடை நீடிப்பு ! – Athavan News

மஹிந்த ராஜபக்ஷ மற்றும் பசில் ராஜபக்ஷ உள்ளிட்டவர்களுக்கு விதிக்கப்பட்ட வெளிநாடு செல்வதற்கான பயணத்தடை நீடிக்கப்பட்டுள்ளது.

அதன்படி குறித்த தடையை எதிர்வரும் 4ஆம் திகதி வரை நீடித்து உயர் நீதிமன்றம் இன்று திங்கட்கிழமை உத்தரவிட்டுள்ளது.


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *