
கொழும்பு, ஓகஸ்ட் 01
முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ மற்றும் முன்னாள் நிதியமைச்சர் பசில் ராஜபக்ஸ ஆகியோருக்கு விதிக்கப்பட்ட வெளிநாட்டு பயணத் தடை மேலும் நீடிக்கப்பட்டுள்ளது.
இதன்படி எதிர்வரும் 4 ஆம் திகதி வரை பயணத் தடை நீடிக்குமாறு உச்ச நீதிமன்றத்தினால் உத்தரவிடப்பட்டுள்ளது.
பொருளாதார நெருக்கடி தொடர்பில் வழக்கு தாக்கல் செய்யப்பட்ட நிலையில் இவ்வாறு தடை விதிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.