‘ரெட்டா’ உள்ளிட்ட மூவருக்கு வெளிநாடு செல்ல தடை

ரெட்டா என அறியப்படும் ரதிந்து சேனாரத்ன உள்ளிட்ட மூவருக்கு வெளிநாட்டு பயணத்தடை விதிக்கப்பட்டுள்ளது.

கொழும்பு – கோட்டை நீதிவான் நீதிமன்றனால் இந்த உத்தரவு இன்று பிறப்பிக்கப்பட்டுள்ளது.

பிறசெய்திகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *