ரெட்டா என அறியப்படும் ரதிந்து சேனாரத்ன கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
இன்று கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவுக்கு வாக்குமூலம் வழங்க வந்த வேளையில் அவர் கைது செய்யப்பட்டிருந்தார்.
இதேவேளை, ரதிந்து சேனாரத்ன உள்ளிட்ட மூவருக்கு வெளிநாட்டு பயணத்தடை விதிக்கப்பட்டுள்ளது.
கொழும்பு – கோட்டை நீதிவான் நீதிமன்றனால் இந்த உத்தரவு இன்று பிறப்பிக்கப்பட்டுள்ளது.
பிறசெய்திகள்