கொரோனா தொற்றாளார்களின் எண்ணிக்கை அதிகரிப்பு

கொழும்பு, ஓகஸ்ட் 02

நாட்டில் நேற்றைய தினம் 108 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இதற்கமைய, நாட்டில் இதுவரை கொவிட் தொற்றுக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை 665,847 ஆக அதிகரித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *