சீன சோதனைக் கப்பல் குறித்து அமைச்சரவையில் விவாதம்!

அம்பாந்தோட்டை துறைமுகத்திற்கு எரிபொருள் மற்றும் ஏனைய தேவைகளை பூர்த்தி செய்வதற்காகவே சீன ஆய்வுக் கப்பல் வரும் என வெளிவிவகார அமைச்சர் ஜனாதிபதி சட்டத்தரணி அலி சப்ரி அமைச்சரவைக்கு அறிவித்துள்ளார்.

அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று நடைபெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் செய்தியாளர் மாநாட்டில் ஊடகவியலாளர்கள் கேள்வி எழுப்பினர்.

குறித்த கேள்விக்கு பதிலளிக்கும் போதே அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் பந்துல குணவர்தன மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார ஆகியோர் பதில்களை வழங்கினர்.

பிறசெய்திகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *