
நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானோரின் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகின்றது.
அத்துடன் கொரோனா தொற்றினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 7 ஆக காணப்படுகின்றது.
சுகாதார திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் குறித்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிறசெய்திகள்