செஸ் மீதான ஈடுபாட்டால் விளையாட வந்துள்ளேன்-இலங்கை வீராங்கனை நெகிழ்ச்சி!

எங்கள் நாட்டில் தற்போது மோசமான போது நிலை இருந்தாலும் செஸ் மீதுள்ள ஈடு பாட்டால் விளையாட வந்துள்ளேன் என செஸ் ஒலிம்பியாட் போட்டியில் விளையாடும் இலங்கை வீராங்கனை சச்சினி தெரிவித்துள்ளார்.

அதேவேளை நிதி வசதி இல்லாமல் நாங்களே நிதி திரட்டி செஸ் ஒலிம்பியாட்டுக்காக சென்னை வந்தோம் .

இங்கு அனைத்து ஏற்பாடுகளும் சிறப்பாக செய்யப்பட்டு உள்ளது . தமிழ்நாட்டின் தலை நகர் சென்னை செஸ்சின் மெக்கா என அழைக்கப்படுகிறது . இங்கு செஸ் ஒலிம்பியாட் நடப்பது பொருத்தமானது . நாங்கள் முடிந்தவரை வெற்றி பெற போராடுவோம் என்றார் .

பிறசெய்திகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *