ஜனாதிபதியின் அக்கிராசன உரை சற்றுமுன் ஆரம்பம்!(படங்கள் இணைப்பு)

ஒன்பதாவது பாராளுமன்றத்தின் மூன்றாவது அமர்வு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையில் சற்றுமுன் சம்பிரதாயபூர்வமாக ஆரம்பமாகியது.

இந்நிலையில் தற்போது புதிய அமர்வை சம்பிரதாயபூர்வமாக ஆரம்பித்ததைத் தொடர்ந்து அரசியலமைப்பின் 33வது சரத்தின் மூலம் தனக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களுக்கு அமைவாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அரசாங்கத்தின் கொள்கைப் பிரகடனத்தை பாராளுமன்றத்தில் சமர்ப்பித்து உரையாற்றி வருகின்றார்.

பிறசெய்திகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *