4வருட வேலைத்திட்டம்: சர்வதேச நாணய நிதியத்துடன் கலந்துரையாடல்

கொழும்பு, ஓக 3

நாட்டின் 4 வருட வேலைத்திட்டம் தொடர்பில் சர்வதேச நாணய நிதியத்துடன் இலங்கை கலந்துரையாடல்களை ஆரம்பித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதி இன்று நாடாளுமன்றத்தில் உரையாற்றும் போதே அவர் அதனை தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *