பிரதேச சபை உறுப்பினர் படுகொலை: நான்கு பொலிஸ் குழுக்கள் களத்தில்!

முல்லேரியா பிரதேச சபை உறுப்பினர் ஒருவர் ஆகஸ்ட் 2 ஆம் திகதி செவ்வாய்கிழமை முல்லேரியா வங்கிச் சந்தியில் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்வதற்காக நான்கு பொலிஸ் குழுக்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அடையாளம் தெரியாத மோட்டார் சைக்கிள் துப்பாக்கிதாரி ஒருவரால் ஆளும் கட்சியான ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன (SLPP) உறுப்பினர் சுமுது ருக்ஷான் கொல்லப்பட்டார்.

கொலையாளிகள் இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை என இலங்கை காவல்துறை தெரிவித்துள்ளது.

பிறசெய்திகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *