டீசலை அதிக விலைக்கு விற்ற தாங்கி ஊர்தி சாரதி உட்பட 4 பேர் கைது!

எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கு கொண்டுச் செல்லப்படவிருந்த 6, 600 லீற்றர் டீசலை அதிக விலைக்கு விற்பனை செய்த தாங்கி ஊர்தி சாரதி உள்ளிட்ட 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மீகொடை காவல்துறைக்கு கிடைக்கப்பெற்ற ரகசிய தகவலை அடுத்து குறித்த நால்வரும் கைதாகினர்.

ஒரு லீற்றர் டீசலை 850 முதல் 950 ரூபாவிற்கு இடைப்பட்ட விலையில் அவர்கள் விற்பனை செய்துள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

பிறசெய்திகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *