ரணிலை சந்திக்கிறது ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி

கொழும்பு,ஓகஸ்ட் 03

சர்வகட்சி அரசாங்கம் குறித்து கலந்துரையாடுவதற்காக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி நாளை (04) ஜனாதிபதியை சந்திக்கவுள்ளது.

அக்கட்சியின் பொதுச் செயலாளர் தயாசிறி ஜயசேகர இதனைத் தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *