
கொழும்பு,ஓகஸ்ட் 03
சர்வகட்சி அரசாங்கம் குறித்து கலந்துரையாடுவதற்காக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி நாளை (04) ஜனாதிபதியை சந்திக்கவுள்ளது.
அக்கட்சியின் பொதுச் செயலாளர் தயாசிறி ஜயசேகர இதனைத் தெரிவித்தார்.
24*7 TAMIL NEWS IN SRI LANKA
24*7 TAMIL NEWS IN SRI LANKA
கொழும்பு,ஓகஸ்ட் 03
சர்வகட்சி அரசாங்கம் குறித்து கலந்துரையாடுவதற்காக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி நாளை (04) ஜனாதிபதியை சந்திக்கவுள்ளது.
அக்கட்சியின் பொதுச் செயலாளர் தயாசிறி ஜயசேகர இதனைத் தெரிவித்தார்.