ஜோசப் ஸ்டாலினின் கைதை கண்டித்து கொழும்பில் நாளை போராட்டம்!

கடந்த மே மாதம் 28 ஆம் திகதி லங்கா வங்கி மாவத்தையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தின் போது நீதிமன்ற உத்தரவை மீறிய குற்றச்சாட்டில் இலங்கை ஆசிரியர் சங்க செயலாளர் ஜோசப் ஸ்டாலின் பொலிஸாரால் இன்று மாலை கைது செய்யப்பட்டுள்ளார்.

இற்றிலையில் ஜோசப் ஸ்டாலினின் கைதை கண்டித்து நாளையதினம் காலை 10.30 க்கு கொழும்பு புறக்கோட்டையில் மாபெரும் கவனயீர்ப்பு போராட்டமொன்று நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

பிறசெய்திகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *