இலங்கையில் இன்று 3 மணி நேரம் மின்வெட்டு அமுல்ப்படுத்தப்படும் என தகவல் வெளியாகியுள்ளது.
இதனை பொதுப்பயன்பாட்டு ஆணைக்குழு உறுதியளித்துள்ளது.
மேலும் இது தொடர்பான கால அட்டவனையை பொதுப்பயன்பாட்டு ஆணைக்குழு வெளியிட்டுள்ளது.

24*7 TAMIL NEWS IN SRI LANKA
24*7 TAMIL NEWS IN SRI LANKA