
சர்வக்கட்சி அரசில் இணைந்து முழு ஆதரவை வழங்குவேன்.” – என்று ஐக்கிய மக்கள் சக்தியின் களுத்துறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் குமார வெல்கம தெரிவித்தார்.
இது தொடர்பாக ஜனாதிபதியை நேற்று சந்தித்து பேச்சும் நடத்தியுள்ளார்.
நான் அமைச்சு பதவிகளுக்காக ஆசைப்படுபவன் அல்லன். 8 ஆண்டுகள் பதவிகள் இன்றி இருந்தவன், ரணிலை ஆதரிக்கவில்லை. ஆனால் சர்வக்கட்சி அரசில் இணைவேன், ஆதரிப்பேன்.” – எனவும் வெல்கம தெரிவித்தார்.
பிறசெய்திகள்