
இலங்கை வங்கி ஊழியர் சங்கத்தின் செயலாளர் தனஞ்சய சிறிவர்தன மற்றும் முன்னாள் தலைவர் பாலித எடம்பாவல ஆகியோர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கடந்த 9ஆம் திகதி ஜனாதிபதி மாளிகைக்குள் பிரவேசித்த குற்றச்சாட்டில் இவர்கள் கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
கடவத்த மற்றும் ரத்தொலுகமபிரதேசத்தில் வைத்து கைது செய்யப்பட்ட இவர்கள், தற்போது கொழும்பு மத்திய குற்றப்புலனாய்வு பிரிவினரால் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.
பிறசெய்திகள்