இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச்செயலாளர் தோழர்ஜோசப் ஸ்டாலின் கைது செய்யப்பட்டமையை கண்டித்து நாளைய தினம் யாழ் மத்திய பேருந்து நிலையத்தின் முன்பாக காலை10மணிக்கு போராட்டம் நடைபெறவுள்ளதாக தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார்.
யாழில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே இவ்வாறு தெரிவித்தார்.
பிறசெய்திகள்