பாராளுமன்றத்தை அண்மித்த பொல்துவ சுற்றுவட்டத்தில் இடம்பெற்ற போராட்டத்தின் போது மோதலை ஏற்படுத்தியமைக்காக கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த சமூகச் செயற்பாட்டாளர் பதும் கேர்ணர் சற்றுமுன் பிணையில் விடுவிக்க கொழும்பு மேலதிக நீதவான் ஹர்ஷன கெகுனாவல உத்தரவிட்டுள்ளார்.
பிறசெய்திகள்