காங்­கே­சன்­துறை – கல்­கிசை இரவுநேர ரயில்சேவை ஆரம்பம்

நீண்ட காலத்­தின் பின் காங்­கே­சன்­துறை – கல்­கிசை இடையே இரவு நேர ரயில் சேவையை ஆரம்­பிக்க ரயில்வே திணைக்­க­ளம் திட்­ட­மிட் ­டுள்­ளது.

எதிர்­வ­ரும் ஓகஸ்ட் 10 ஆம் திகதி கொழும்­பி­லி­ருந்து ஆரம்­பிக்­கப்­ப­டும் சேவை ஓகஸ்ட் 11 ஆம் திகதி இரவு காங்­கே­சன்­து­றை­யி­லி­ருந்து மீள­வும் கொழும்­புக்கு ஆரம்­பிக்­கப்­ப­டும் என்று திணைக்­க­ளம் குறிப்­பிட்­டுள்­ளது.

முன்­னர் இரவு தபால் சாதா­ரண தொட­ருந்து சேவை­யாக நடத்­தப்­பட்ட இந்­தச் சேவை­யில் குளி­ரூட்­டப்­பட்ட பெட்­டி­களை இணைத்து வடக்­குக்­கான சேவை­யாக ஆரம்­பிக்க திட்­ட­மிட்­டுள்­ள­தாக ரயில்வே திணைக்­க­ளம் மேலும் தெரி­வித்­துள்­ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *