சந்தேக நபர்களை கைது செய்ய பொதுமக்களின் உதவியினை நாடிய பொலிஸார்!

<!–

சந்தேக நபர்களை கைது செய்ய பொதுமக்களின் உதவியினை நாடிய பொலிஸார்! – Athavan News

மே 10ஆம் திகதி சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னகோன் உள்ளிட்ட 4 பேர் மீது தாக்குதல் மேற்கொண்ட சந்தேக நபர்களை கைது செய்வதற்காக பொலிஸார் பொதுமக்களின் உதவியை கோரியுள்ளனர்.

சந்தேக நபர்களின் புகைப்படங்களை வெளியிட்டுள்ள பொலிஸார் பொதுமக்களின் உதவியை கோரியுள்ளனர்.

இதற்கமைய, சந்தேக நபர்கள் தொடர்பில் கீழ்வரும் தொலைபேசி இலக்கங்களின் ஊடாக அறியத்தருமாறு பொலிஸ் ஊடகப்பிரிவு கோரியுள்ளது.

071-8591735

071-8592735

071-8591733


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *