வெள்ளிக்கிழமை 1 மணி நேர மின்வெட்டு

கொழும்பு,ஓகஸ்ட் 04

நாடளாவிய ரீதியில் நாளை ஒரு மணித்தியால மின் விநியோகத் தடை அமுல்படுத்தப்படவுள்ளது.

இதன்படி, A முதல் W வரையான வலயங்களிலும் இவ்வாறு ஒரு மணித்தியால மின் விநியோகத் தடை அமுல்படுத்தப்பட்டுள்ளதாக பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *