
கொழும்பு,ஓகஸ்ட் 04
நாடளாவிய ரீதியில் நாளை ஒரு மணித்தியால மின் விநியோகத் தடை அமுல்படுத்தப்படவுள்ளது.
இதன்படி, A முதல் W வரையான வலயங்களிலும் இவ்வாறு ஒரு மணித்தியால மின் விநியோகத் தடை அமுல்படுத்தப்பட்டுள்ளதாக பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.