
நாடளாவிய ரீதியில் நாளை ஒரு மணித்தியால மின் விநியோகத் தடை அமுல்படுத்தப்படவுள்ளது.
இதன்படி, A முதல் W வரையான வலயங்களிலும் இவ்வாறு ஒரு மணித்தியால மின் விநியோகத் தடை அமுல்படுத்தப்பட்டுள்ளதாக பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
மேலும், குறித்த வலயங்களில் இரவு வேளைகளில் ஒரு மணித்தியாலம் மின் விநியோகத் தடை அமுல்படுத்தப்படவுள்ளதாக பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது.
பிறசெய்திகள்