இடைக்கால பாதீடு செப்டெம்பர் முதல் வாரத்தில் நாடாளுமன்றுக்கு: ஜனாதிபதி

கொழும்பு,ஓகஸ்ட் 04

செப்டெம்பர் முதல் வாரத்தில் இடைக்கால பாதீட்டை நாடாளுமன்றில் முன்வைக்க உள்ளதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி ஊடக பிரிவு விடுத்துள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *