குடும்ப தகராறு காரணமாக நபர் ஒருவர் சுட்டு கொலை

லுனுகம்வெஹர,ஓகஸ்ட் 04

லுனுகம்வெஹர பகுதியில் நபர் ஒருவர் துப்பாக்கியால் சுட்டு கொலை செய்யப்பட்டுள்ளார்.

குடும்ப தகராறு காரணமாக 34 வயதுடைய ஒருவரே இவ்வாறு கொல்லப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *