வடமாகாண கல்வி அமைச்சு விடுத்துள்ள விசேட அறிவித்தல்!

வடக்கு மாகாண அரச மற்றும் அரச அங்கிகாரம் பெற்ற தனியார் பாடசாலைகளை அடுத்த வாரம் 5 நாட்களும் நடத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

அறிக்கை ஒன்றை வெளியிட்டு வடமாகாண கல்வி அமைச்சு இதனைத் தெரிவித்தது.

பிற செய்திகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *