தொடரும் மர்மங்கள்; கை, கால் கட்டப்பட்ட நிலையில் இன்றும் கரையொதுங்கிய சடலம்!

வத்தளை – டிகோவிட்ட கடற்கரையில் அடையாளம் தெரியாத ஆண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.

கை கால் கட்டப்பட்ட நிலையில் காணப்பட்ட குறித்த சடலம் இன்று அதிகாலை மீட்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்

சுமார் 35 முதல் 40 வயதுக்கிடைப்பட்ட ஒருவர் இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

பிற செய்திகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *