கம்பஹா பகுதியில் துப்பாக்கி பிரயோகம்; ஒருவர் பலி

கம்பஹா – கெஹெல்பெத்தர பகுதியில் துப்பாக்கிச் சூட்டு சம்பவம் இன்று இடம்பெற்றுள்ளது.

துப்பாக்கி பிரயோகத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார் எனத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

பிற செய்திகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *