
வத்தளை – டிகோவிட்ட கடற்கரையில் அடையாளம் தெரியாத ஆண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.
கை கால் கட்டப்பட்ட நிலையில் காணப்பட்ட குறித்த சடலம் இன்று அதிகாலை மீட்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்
சுமார் 35 முதல் 40 வயதுக்கிடைப்பட்ட ஒருவர் இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.