‘மொட்டு’ வை விமர்சித்தால் பங்காளிகளின் கன்னத்தில் அறையக்கூட தயார்! குட்டியாராச்சி

எங்கள் கட்சித் தலைவர்களை விமர்சனங்களால் தொடர்ந்தும் தாக்கினால், பின்வரிசை எம்.பிக்களாகிய நாம், பங்காளிகளின் கன்னத்தில் அறையக்கூட தயாராகவே இருக்கின்றோம் என எச்சரிக்கை விடுத்துள்ளார் ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர் திஸ்ஸ குட்டியாராச்சி

மேலும் அவர் தெரிவிக்கையில்,

எங்கள் கட்சித் தலைவர்களை விமர்சனங்களால் தொடர்ந்தும் தாக்கினால், பின்வரிசை எம்.பிக்களாகிய நாம் பங்காளிகளின் கன்னத்தில் அறையக்கூட தயாராகவே இருக்கின்றோம்

அரசுக்குள் இருந்துகொண்டு சுகபோகங்களை அனுபவித்து விமர்சனங்களை முன்வைப்பதைவிட, வெளியில் சென்று முதுகெலும்புடன் விமர்சனங்களை முன்வைப்பதே மேல்.- என்றார்.

நாட்டில் தொடரும் அடை மழையால் பாதிக்கப்பட்ட விவசாயிகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *